January 13, 2011



வணக்கம் நண்பர்களே !
நான் வைஷு .இது எனது முதல் வலைப்பதிவு .
அபரஞ்சி..... "அபரஞ்சி "என்றால் புடம் போடப்பட்ட
பொன் என்று அர்த்தப்படும் . பொன் எவ்வளவு விலைமதிப்பற்றது .
அதுவும் புடம் போடப்பட்ட பொன்னின் தரம் நீங்களே ஊகியுங்கள் ..
இந்த வலைப்பதிவில் தொடர்ந்து எனது படைப்புக்களை அளிக்கும்
நோக்கத்துடன்
                 _ நான்
                      உங்கள் வைஷு

7 comments:

  1. வாழ்த்துக்கள் வருக வருக என வரவேற்கின்றேன்.

    ReplyDelete
  2. வாழ்த்துக்கள். நிறைய எழுதுங்கள். உங்களின் அறிமுக உரையே ஒரு தனித்தன்மையுடன் விளங்குகிறது.

    ReplyDelete
  3. வாழ்த்துகள்...

    ReplyDelete
  4. வாழ்த்துக்கள் வைஷு. ஆரம்பமே அருமையாக உள்ளது. இன்னும் நிறைய எழுதுங்கோ. எழுத்தும் அனுபவமும் இன்னும் அபரஞ்சிக்குப் புடம் போடும். வாழ்த்துக்கள் !

    ReplyDelete